300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டுப்பிடிப்பு
Jan 14, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டுப்பிடிப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் அதப்படக்கி கண்மாய் மையப்பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காரைக்குடி வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதப்படக்கி கண்மாயின் மையப்பகுதியில் 3 அடி உயரத்தில் திருவாழிக்கல் என்ற தானக்கல் இருப்பதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாவது, முற்காலங்களில் மன்னர்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களைக் கோவில் அல்லது தனி நபர்களுக்கு தானம் வழங்குவதை ஒரு மரபாகக் கொண்டிருந்தனர்.

அவ்வாறு வழங்கும் போது சைவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களைத் தேவதானம் என்றும், வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களைத் திருவாழிக்கல் திருவிடையாட்டம் என்றும் அழைப்பர்.

சைவ கோயில்களுக்கு வழங்கப்படும் நில தான கல்லில் சூலம் அடையாளமாக இருக்கும். வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்ட அடையாளம் காணப்படும். அதப்படக்கியில் கிடைத்த 3 அடி உயரமுள்ள இந்த தானக்கல்லில் பூ போட்ட சக்கரம் மற்றும் சங்கு போன்ற அடையாளங்கள் கோட்டோவியமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

திருவாழிக்கல் தானக்கல் வைணவ கோயில்களுக்கு நிலம் தானமாக வழங்கியதற்கு அடையாளம். தொன்மை வாய்ந்த இத்தகைய வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தொல்லியல் துறையினர் கவனம் செலுத்த வேண்டும், என்று கூறினார்.

Tags: sivagangai
ShareTweetSendShare
Previous Post

ஐ.என்.எஸ். தலைவராக ராகேஷ் சர்மா தேர்வு

Next Post

கடற்படை துணை தளபதியாக தருண் சோப்தி பதவியேற்பு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies