ஓரமாக நில்லுங்கள் என கூறிய நபருக்கு அரிவாள் வெட்டு!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சாலையில் ஓரமாக நில்லுஙகள் என கூறிய நபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணார் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இருசக்கர ...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சாலையில் ஓரமாக நில்லுஙகள் என கூறிய நபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணார் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இருசக்கர ...
மானாமதுரையில் 2 தொழிலாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைதாகி, கால் முறிவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பட்டியலின இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், ...
சிவகங்கை அருகே இளைஞர்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் கைதான நபர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதால் காலில் முறிவு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், அழகர் ...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மானாமதுரை பர்மா காலனி பகுதியை சேர்ந்த ...
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மானாமதுரை 10-வது வார்டு பகுதியின் ...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோயிலை, பூசாரி வழக்கம் ...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே போக்சோ வழக்கில் இருநூறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராமகிருஷ்ணன் என்ற ஜோதிடருக்கு மற்றொரு போக்சோ வழக்கில் மேலும் இருபது ஆண்டுகள் ...
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரியவரின் பெயர், விவரங்களை, முறைகேட்டில் ஈடுபட்டவரிடமே தெரிவித்த அரசு அதிகாரியின் உதவியாளர் ஆடியோ வெளியாகி அதிரச் செய்துள்ளது. காளையார்கோவில் ...
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியாரின் ...
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தூய்மை பணியாளர்களிடம் இருந்து விசிலை பறித்து தூக்கி எறிந்த திமுக கவுன்சிலரை கண்டித்து தவெகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கவுன்சிலர் அயூப்கான், ...
சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரையை அடுத்த மூங்கில் ஊரணி பகுதியில் இலங்கைத் ...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நகைக்காக 2ம் வகுப்பு மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகமங்கலத்தை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், அங்குள்ள அரசு ...
வரும் சட்டமன்ற தேர்தல் கடினமானதாக இருக்கும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டுமெனவும் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை நாடாளுமன்ற ...
சிங்கம்புணரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நுடவைத்தியரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த போலீசார், கிளீனிக்கிற்கு சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் ...
சிவகங்கையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதர இயக்க பணியாளர்கள் 3ஆம் நாள் ஆர்ப்பாட்டத்தில் முக்காடு அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். அடிப்படை ஊதிய உயர்வு ...
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி சிவகங்கை நகர் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவகங்கை நகர் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் மூதாட்டிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். லாடநேந்தல் கிராமத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு என்ற 70 ...
தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு. பாரம்பரிய சுவை கொண்ட செட்டிநாட்டு பலகாரங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் ...
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். காளையார்கோவிலில் இருந்து சிவகங்கை நோக்கி சென்றுக்கொண்டிருந்த சொகுசு காரில் மூன்று ...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக, விடுதி மாணவர்களை கட்டாய விடுப்பு எடுக்க வைத்து, விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையில் உள்ள மாவட்ட ...
ஓய்வுபெறும் தருவாயில் உள்ள ஊழியரை சஸ்பெண்ட் செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை ஊழியர் ஒருவர் தனது தாயார் அரசுப் பணியில் இருந்ததை மறைத்து கருணை அடிப்படையில் அரசு பணி பெற்றதாக கூறி, ...
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் அதப்படக்கி கண்மாய் மையப்பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காரைக்குடி வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies