சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!
Apr 22, 2026, 12:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!

Manikandan by Manikandan
Jan 20, 2026, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிங்கம்புணரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நுடவைத்தியரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த போலீசார், கிளீனிக்கிற்கு சீல் வைத்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நுடவைத்தியரான நெடுஞ்செழியன் என்பவர் புத்தூர் கட்டு பாண்டி என்ற பெயரில் கிளீனிக் நடத்தி வந்தார்.

கடந்த சில மாதங்களாக சமூக ஊடகத்தில் நேரலையில் பேசிக்கொண்டே சிகிச்சை அளித்ததால் நாள்தோறும் 100 பேர் வரை டோக்கன் பெற்று மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

18 சித்தர்களில் ஒருவராகவும், தனது உடம்பை தொட்டு வணங்கினால் சிகிச்சை பெறுவோர்க்கு பலன் கிடைப்பதாகவும் கூறி நெடுஞ்செழியன் தைல பாட்டில்களை விற்பனை செய்துள்ளார்.

நெடுஞ்செழியனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அரசு அதிகாரிகள், காவல்துறையின் உதவியுடன் நெடுஞ்செழியன் வீடு மற்றும் கிளீனிக்கில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, காலாவதியான தைலம் பாட்டில்கள் மற்றும் எண்ணெய் வகைகள் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, சுகாதார நலத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின்பேரில் கிளீனிக்கிற்கு சீல் வைத்த காவல்துறையினர், நுடவைத்தியர் நெடுஞ்செழியனை கைது செய்தனர்.

மேலும், கிளீனிக்கின் உரிமத்தில் குளறுபடி உள்ளதால், நெடுஞ்செழியன் நுட வைத்தியரா என்பது குறித்து விசாரணைக்கு பின் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: ArrestsivagangaiSingampunariPutturKattuPutturkattupandi
ShareTweetSendShare
Previous Post

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

Next Post

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் – புறக்கணிக்கும் தமிழக அரசு

Related News

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies