டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!
Oct 3, 2025, 09:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ், குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்முவை சந்தித்தார்.

முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவரை, குடியரசுத்தலைவர் வரவேற்று, இந்தியாவும் டொமினிக்கன் குடியரசும் தங்கள் ராஜ்ஜிய உறவுகளின் 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதால் இந்தப் பயணத்தின் தருணம் மிகவும் பொருத்தமானது என்று கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நட்புரீதியானது. ஜனநாயகத்தின் பகிரப்பட்ட மதிப்புகளின் வலுவான அடித்தளம் மற்றும் உலகளாவியப் பிரச்சனைகள் குறித்த கருத்துகளின் பரந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் குறிப்பிட்டார்.

லத்தீன் அமெரிக்காவில் டொமினிக்கன் குடியரசு இந்தியாவின் 8வது பெரிய வர்த்தக கூட்டாளி என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், வர்த்தக ஒத்துழைப்பை மேலும் பன்முகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், டொமினிக்கன் குடியரசுக்கும் இடையிலான தொடர்ச்சியான பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகள் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!

Next Post

சட்டவிரோதமாக ரூ.3,500 கோடி பரிவர்த்தனை: கைதான நபருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies