டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!
Mar 15, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ், குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்முவை சந்தித்தார்.

முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவரை, குடியரசுத்தலைவர் வரவேற்று, இந்தியாவும் டொமினிக்கன் குடியரசும் தங்கள் ராஜ்ஜிய உறவுகளின் 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதால் இந்தப் பயணத்தின் தருணம் மிகவும் பொருத்தமானது என்று கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நட்புரீதியானது. ஜனநாயகத்தின் பகிரப்பட்ட மதிப்புகளின் வலுவான அடித்தளம் மற்றும் உலகளாவியப் பிரச்சனைகள் குறித்த கருத்துகளின் பரந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் குறிப்பிட்டார்.

லத்தீன் அமெரிக்காவில் டொமினிக்கன் குடியரசு இந்தியாவின் 8வது பெரிய வர்த்தக கூட்டாளி என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், வர்த்தக ஒத்துழைப்பை மேலும் பன்முகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், டொமினிக்கன் குடியரசுக்கும் இடையிலான தொடர்ச்சியான பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகள் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!

Next Post

சட்டவிரோதமாக ரூ.3,500 கோடி பரிவர்த்தனை: கைதான நபருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies