ஆசிய விளையாட்டுக் குத்துச்சண்டை : இந்தியா வெண்கலம் !
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய விளையாட்டுக் குத்துச்சண்டை : இந்தியா வெண்கலம் !

Web Desk by Web Desk
Oct 3, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கானக் குத்துச்சண்டைப் பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை 61 பதக்கங்களை பெற்றுள்ளது. இப்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

இன்று மகளிருக்கான 54 கிலோ எடை குத்துச்சண்டைப் போட்டி நடைப்பெற்றது. இதில் இந்திய அணி சார்பாக ப்ரீத்தி பவார் பங்குப்பெற்றார். இவருடன் சீன வீராங்கனை யுவான் சாங்கி பெற்றார்.

யுவான் சாங்கி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தார். ப்ரீத்தி விளையாட்டை ஆரம்பிக்க சற்று நேரம் எடுத்துக்கொண்டார். இரண்டாவது சுற்றில் யுவானை விட ப்ரீத்தி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை காண்பித்து இரண்டு சுற்றை வென்றார் இருப்பினும் அடுத்த சுற்றுகளில் யுவான் முன்னிலை பெற்று 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். இதனால் இந்திய வீராங்கனை ப்ரீத்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய ப்ரீத்த கஜகஸ்தானின் ஜைனா ஷெகர்பெகோவாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

Tags: asian games 2023womens boxing
ShareTweetSendShare
Previous Post

29 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வென்ற பதக்கம் !

Next Post

தெலங்கானாவில் ரூ.8,000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies