கொடிகாத்த திருப்பூர் குமரனின் பிறந்தநாள்!
Jun 7, 2025, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடிகாத்த திருப்பூர் குமரனின் பிறந்தநாள்!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளாகி கீழே விழுந்த நிலையிலும், தன் கையில் இருந்த தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே இருந்தவர் திருப்பூர் குமரன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

சுதந்திரப் போராட்ட வீரர், அமரர் திருப்பூர் குமரன் அவர்களது பிறந்த தினம் இன்று. இளம் வயதிலேயே காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு, நாட்டு விடுதலைக்கான போராட்டங்களில் கலந்து கொண்டவர்.

சுதந்திரப் போராட்ட வீரர், அமரர் திருப்பூர் குமரன் அவர்களது பிறந்த தினம் இன்று.

இளம் வயதிலேயே காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு, நாட்டு விடுதலைக்கான போராட்டங்களில் கலந்து கொண்டவர். 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மறுப்பு அறப்போராட்டத்தில், ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு… pic.twitter.com/gTXRai5mDR

— K.Annamalai (@annamalai_k) October 4, 2023

1932 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மறுப்பு அறப்போராட்டத்தில், ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளாகி கீழே விழுந்த நிலையிலும், தன் கையில் இருந்த தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்த போது, அவரது வயது 27. அமரர் கொடிகாத்த குமரன் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக புகழஞ்சலி செலுத்தி வணங்குகிறோம். தன்னலமற்ற எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் பெற்ற நம் சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாள்!

Next Post

ஆலயங்களில் அத்துமீறுவதை, இந்து சமய அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ளுமா? – அண்ணாமலை கேள்வி!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies