ஊட்டியில் புதிய வரவேற்பு பூங்கா!
Jul 26, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டியில் புதிய வரவேற்பு பூங்கா!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, ஊட்டியில் ‘வரவேற்பு பூங்கா’ உருவாக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு, தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, ஊட்டி நகரின் முகப்பு வாயிலான எச்.பி.எப். பகுதியில், ‘வரவேற்பு பூங்கா’ உருவாக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்டத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரியக் குடில், வனத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உருவங்கள், யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுச் சிறப்பாகப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும், குளு குளு காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்தக் குளுமையை அனுபவிக்கவும், இயற்கை அழகை பார்த்து இரசிப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் கடந்த சில நாட்களாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

Tags: ootyooty park
ShareTweetSendShare
Previous Post

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 29 இராணுவ வீரர்கள் பலி!

Next Post

விநாயகர் தரிசனம் செய்த ராம் சரண் !

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies