தேசிய மஞ்சள் வாரியம் உதயம் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்!
Jul 26, 2025, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய மஞ்சள் வாரியம் உதயம் – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 08:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என மத்திய தகவல் தொடர்புத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இந்தியாவில் மஞ்சள் ஏற்றுமதி மிகசிறப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, 1,600 கோடி மதிப்பிலான மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வரும் காலத்தில், ரூ.8,400 கோடி மதிப்பிலான மஞ்சள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை எட்ட வேண்டும் எனில், மஞ்சள் வாரியம் தேவை.

தேசிய மஞ்சள் வாரியம் மாநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கும். மேலும், மஞ்சள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும். சர்வதேச அளவில் சந்தைகளைக் கண்டறியவும், உருவாக்கவும் தேசிய மஞ்சள் வாரியம் உதவும்.

குறிப்பாக, மதிப்புக் கூட்டப்பட்ட மஞ்சள் மூலம் வருவாயைப் பெருக்க முடியும். மஞ்சள் ஆராய்ச்சி, சந்தை மேம்பாடு, நுகர்வு அதிகரிப்பு, மதிப்புக் கூட்டல் போன்றவற்றில் தேசிய மஞ்சள் வாரியம் தேவையான உதவிகளைச் செய்யும்.

மத்திய அரசால் நியமிக்கப்படும் தலைவர், ஆயுஷ் அமைச்சகத்தின் உறுப்பினர்கள், மருந்துகள், விவசாயம், விவசாயிகள் நலன், வர்த்தகம், மத்திய அரசின் தொழில்துறைகள், மற்றும் மூன்று மாநிலங்களிலிருந்து 3 அரசு பிரதிநிதியை நியமிக்கப்படுவார்கள். உலகத்திலேயே மஞ்சள் வர்த்தகத்தில் இந்தியா 62 சதவீதம் பங்கு வகிக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்றார்.

Tags: Anurag Thakur
ShareTweetSendShare
Previous Post

54 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹாரம் – சென்னையில் கோலாகலம்!

Next Post

ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies