தீவிரவாதத்தை வேரறுக்க மோடி அரசு உறுதி: அமித்ஷா!
Mar 15, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்தை வேரறுக்க மோடி அரசு உறுதி: அமித்ஷா!

என்.ஐ.ஏ.வின் தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டுக்கு முன்பு ட்வீட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலிருந்து தீவிரவாதத்தை வேரறுப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்பு 3-வது மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதற்கு முன்பு அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது.

இன்று என்.ஐ.ஏ.வின் 3-வது தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டைத் தொடங்கி வைக்கிறேன். இம்மாநாட்டில் நமது தேசம் ஏற்றுக்கொண்ட தீவிரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கைக்குப் பின்னால் மோடி ஜியின் தொலைநோக்குப் பார்வை குறித்து விளக்க உள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

டெல்லி சாணக்யபுரி பகுதியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெறும் இம்மாநாட்டில், தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்தும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கான சாலை வரைபடத்தை தயாரிப்பது குறித்தும், சம்பந்தப்பட்ட பிற அமைப்புகள் மற்றும் அரசுப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நிதியுதவி முதல் தீவிரவாத எதிர்ப்பு விவகாரங்கள் வரையிலும், காலிஸ்தானி போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் குண்டர்களின் வெளிநாட்டு தொடர்புகள் ஆகியவை குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

இம்மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள மாநில காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்புப் படை மற்றும் பல்வேறு படைகளைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

 

The Modi government is firmly committed to rooting out terrorism from our country.
Will inaugurate the '3rd Anti-terror Conference' hosted by @NIA_India in New Delhi today and illustrate Modi Ji's vision behind the policy of zero tolerance for terrorism adopted by our nation. https://t.co/LhdepmmAeY

— Amit Shah (@AmitShah) October 5, 2023

 

Tags: NiaAmit shaConferrence
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை முதல் போட்டி : இங்கிலாந்து – நியூசிலாந்து !

Next Post

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய திமுக எம்பி – 40 இடங்களில் ரெய்டு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies