நடிகர் விஷால் புகார்: 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
Jul 26, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் விஷால் புகார்: 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Web Desk by Web Desk
Oct 5, 2023, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் விஷால் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு லஞ்சம் அளித்த விவகாரத்தில் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள திரைப்பட தணிக்கை குழுவை அணுகியபோது, அவர்கள் 7 இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இறுதியாக 6.5 இலட்ச ரூபாய் கொடுத்த பின்னரே தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் விஷால் தனது எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இதனை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், தணிக்கை குழு உறுப்பினர்கள் மூன்று பேர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்குச் சான்றிதழ் வழங்க ஏழு இலட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதும், இறுதியாக 6.50 இலட்ச ரூபாய் இலஞ்சமாக பெற்று சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்தது.
இந்த இலஞ்சப்பணம் தணிக்கை குழு உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: actor vishalcbi
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் ஸ்குவாஷ்யில் வெள்ளி வென்ற சவுரவ் !

Next Post

நியூஸ் கிளிக்கின் சதி: புட்டுப்புட்டு வைத்த டெல்லி காவல்துறை!

Related News

கார்கில் வெற்றி தினம் – நினைவிடத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை!

தாய்லாந்து Vs கம்போடியா போர் : ராணுவ வலிமை என்ன? – வெல்லப்போவது யார்?

பிரதமர் மோடி தமிழகம் வருகை – ஹெலிகாப்டர் இறங்கு தளம் வேறு பகுதிக்கு மாற்றம்!

கார்கில் வெற்றி தினம் – டெல்லி போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை!

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies