வயநாட்டில் நக்சல்கள் அட்டகாசம் – கேரளாவில் பரபரப்பு!
Jul 27, 2025, 11:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டில் நக்சல்கள் அட்டகாசம் – கேரளாவில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 5, 2023, 07:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை எஸ்டேட்டில், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு கேரள அரசுக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி இங்கு வந்த நக்சல் கும்பல் ஒன்று, அலுவலகத்தை உடைத்து நாசம் செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் கண்காணிப்புக் படக்கருவிகளைப் பொருத்திவிட்டு, அதைக் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் நக்சல் படைத் தலைவர் மொய்தீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் அரசு அலுவலகம் மற்றும் கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்தனர். இதனால், கேரளாவில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு, கடும் சோதனைக்கு உட்படுத்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். இதனால், கேரளா – தமிழ்நாடு எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: Kerala
ShareTweetSendShare
Previous Post

ஆசிரியர்களின் குறைகளை பொறுப்புடன் கேட்காத திமுக!- அண்ணாமலை.

Next Post

சுகாய் விமானம்: மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

Related News

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies