10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – தூங்கி வழியும் தமிழக அரசு!
Sep 10, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – தூங்கி வழியும் தமிழக அரசு!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரென்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் எனத் தெரியாமல், மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.

கடந்த காலத்தில், 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு, கல்வி ஆண்டு துவங்கும் முன்னரே வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 2023-2024 கல்வி ஆண்டு துவங்கி 4 மாதம் காலம் நிறைவு பெற்ற நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரென்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு குறித்து தமிழக அரசு எந்த ஒரு முறையான அறிவிப்பும் வெளியிடவில்லை.

அடுத்த ஆண்டு, நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்வு நடத்துவார்களா? அல்லது தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்வு நடத்துவார்களா? என்று மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று வருகிறது. அந்த குழப்பத்தில், இதுவும் ஒன்று. எனவே, மாணவர்கள் எதிர்கால நலன் கருதி, பள்ளிக் கல்வித்துறை விரைந்து முடிவு எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 10 th exampublic exam
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அக்டோபர் 12 வரை மழைக்கு வாய்ப்பு!

Next Post

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி: அமித்ஷா பெருமிதம்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies