10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – தூங்கி வழியும் தமிழக அரசு!
Jan 14, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – தூங்கி வழியும் தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரென்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் எனத் தெரியாமல், மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.

கடந்த காலத்தில், 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு, கல்வி ஆண்டு துவங்கும் முன்னரே வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 2023-2024 கல்வி ஆண்டு துவங்கி 4 மாதம் காலம் நிறைவு பெற்ற நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரென்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு குறித்து தமிழக அரசு எந்த ஒரு முறையான அறிவிப்பும் வெளியிடவில்லை.

அடுத்த ஆண்டு, நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்வு நடத்துவார்களா? அல்லது தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்வு நடத்துவார்களா? என்று மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று வருகிறது. அந்த குழப்பத்தில், இதுவும் ஒன்று. எனவே, மாணவர்கள் எதிர்கால நலன் கருதி, பள்ளிக் கல்வித்துறை விரைந்து முடிவு எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 10 th exampublic exam
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அக்டோபர் 12 வரை மழைக்கு வாய்ப்பு!

Next Post

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி: அமித்ஷா பெருமிதம்!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies