இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயரிய விருது!
Jul 25, 2025, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயரிய விருது!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலநிலை மாற்றம் தொடர்பான பணிக்காக பேராசிரியர் ஜோயீதா குப்தாவிற்கு, டச்சு அறிவியலில் உயரிய விருதான ஸ்பினோசா விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், நெதர்லாந்தில் பணிபுரியும் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, கல்வித்துறை சார்பில், ஸ்பினோசா விருது வழங்கி கௌரவிக்கப்படும். இது ‘டச்சு நோபல்’ என்றும் அழைக்கப்படுகிறது.

அதன்படி நெதர்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், காலநிலை மாற்றம் தொடர்பான பணிக்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோயீதா குப்தாவிற்கு ஸ்பினோசா விருது வழங்கப்பட்டது.
நெதர்லாந்து நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைச்சர் ராபர்ட் டிஜ்க்ராப், டச்சு அறிவியலில் மிக உயர்ந்த விருதான ஸ்பினோசாவை வழங்கினார்.

டச்சு ஆராய்ச்சி கவுன்சில் கொடுத்த 1.5 மில்லியன் யூரேக்களை, தனது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு செலவிட விரும்புவதாக குப்தா தெரிவித்தார்.

டச்சு சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரான குப்தா, ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

Tags: Indianawardprofessor
ShareTweetSendShare
Previous Post

ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!

Next Post

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies