விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !
Jan 14, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி உலகக் கோப்பைத் தொடங்கியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கும் இந்தியா ஆஸ்திரேலியாப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் ஸ்ரீநிவாஸ் என்கிற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் 40 மணிநேரத்தில் விராட் கோலியின் படத்தை வரைந்து விராட் கோலியிடம் காண்பித்துள்ளார். இதை கண்ட விராட் கோலி மகிழ்ச்சியில் அந்தப் படத்தில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டு அந்த இரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்துப் பேசிய ஸ்ரீநிவாஸ், ” நான் 12 வயதில் இருந்து கிரிக்கெட் பார்க்கிறேன், எனக்கு விராட் கோலி என்றால் மிகவும் பிடிக்கும். நான் அவருடைய மிக பெரிய இரசிகன், கடைசி 2 ஆண்டுகளாக அவரை காண்பதற்காக நிறைய முயற்சி செய்தேன் கடைசியாக அவரை கண்டு என் கனவு நினைவாகியுள்ளது.

இதற்காக பெங்களூருக்கு சென்று முயற்சித்து பார்த்தேன் ஆனால் இன்று என் ஆசை நிறைவேறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஓவியத்தை கண்ட விராட் கோலி நேராக என்னிடம் வந்து நான் இதில் கையொப்பம் போட்டி தரட்டுமா என்று கேட்டார்? நானும் மகிழ்ச்சியை போடுங்கள் என்று கூறிவிட்டு உங்களோட ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன் அவரும் என்னோட புகைப்படம் எடுத்தார், என்று அந்த இளைஞர் கூறினார்.

Tags: virat kohliINDIAN CRICKETdrawing
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

என்எல்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய மக்கள் – நெய்வேலியில் பரபரப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies