விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !
Oct 26, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !

Web Desk by Web Desk
Oct 6, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி உலகக் கோப்பைத் தொடங்கியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கும் இந்தியா ஆஸ்திரேலியாப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் ஸ்ரீநிவாஸ் என்கிற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் 40 மணிநேரத்தில் விராட் கோலியின் படத்தை வரைந்து விராட் கோலியிடம் காண்பித்துள்ளார். இதை கண்ட விராட் கோலி மகிழ்ச்சியில் அந்தப் படத்தில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டு அந்த இரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்துப் பேசிய ஸ்ரீநிவாஸ், ” நான் 12 வயதில் இருந்து கிரிக்கெட் பார்க்கிறேன், எனக்கு விராட் கோலி என்றால் மிகவும் பிடிக்கும். நான் அவருடைய மிக பெரிய இரசிகன், கடைசி 2 ஆண்டுகளாக அவரை காண்பதற்காக நிறைய முயற்சி செய்தேன் கடைசியாக அவரை கண்டு என் கனவு நினைவாகியுள்ளது.

இதற்காக பெங்களூருக்கு சென்று முயற்சித்து பார்த்தேன் ஆனால் இன்று என் ஆசை நிறைவேறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஓவியத்தை கண்ட விராட் கோலி நேராக என்னிடம் வந்து நான் இதில் கையொப்பம் போட்டி தரட்டுமா என்று கேட்டார்? நானும் மகிழ்ச்சியை போடுங்கள் என்று கூறிவிட்டு உங்களோட ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன் அவரும் என்னோட புகைப்படம் எடுத்தார், என்று அந்த இளைஞர் கூறினார்.

Tags: virat kohliINDIAN CRICKETdrawing
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

என்எல்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய மக்கள் – நெய்வேலியில் பரபரப்பு!

Related News

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies