விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !
Jul 25, 2025, 05:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !

Web Desk by Web Desk
Oct 6, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி உலகக் கோப்பைத் தொடங்கியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கும் இந்தியா ஆஸ்திரேலியாப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் ஸ்ரீநிவாஸ் என்கிற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் 40 மணிநேரத்தில் விராட் கோலியின் படத்தை வரைந்து விராட் கோலியிடம் காண்பித்துள்ளார். இதை கண்ட விராட் கோலி மகிழ்ச்சியில் அந்தப் படத்தில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டு அந்த இரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்துப் பேசிய ஸ்ரீநிவாஸ், ” நான் 12 வயதில் இருந்து கிரிக்கெட் பார்க்கிறேன், எனக்கு விராட் கோலி என்றால் மிகவும் பிடிக்கும். நான் அவருடைய மிக பெரிய இரசிகன், கடைசி 2 ஆண்டுகளாக அவரை காண்பதற்காக நிறைய முயற்சி செய்தேன் கடைசியாக அவரை கண்டு என் கனவு நினைவாகியுள்ளது.

இதற்காக பெங்களூருக்கு சென்று முயற்சித்து பார்த்தேன் ஆனால் இன்று என் ஆசை நிறைவேறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஓவியத்தை கண்ட விராட் கோலி நேராக என்னிடம் வந்து நான் இதில் கையொப்பம் போட்டி தரட்டுமா என்று கேட்டார்? நானும் மகிழ்ச்சியை போடுங்கள் என்று கூறிவிட்டு உங்களோட ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன் அவரும் என்னோட புகைப்படம் எடுத்தார், என்று அந்த இளைஞர் கூறினார்.

Tags: INDIAN CRICKETdrawingvirat kohli
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

என்எல்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய மக்கள் – நெய்வேலியில் பரபரப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies