விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !
Sep 11, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 04:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐசிசி உலகக் கோப்பைத் தொடங்கியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கும் இந்தியா ஆஸ்திரேலியாப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் ஸ்ரீநிவாஸ் என்கிற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் 40 மணிநேரத்தில் விராட் கோலியின் படத்தை வரைந்து விராட் கோலியிடம் காண்பித்துள்ளார். இதை கண்ட விராட் கோலி மகிழ்ச்சியில் அந்தப் படத்தில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டு அந்த இரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்துப் பேசிய ஸ்ரீநிவாஸ், ” நான் 12 வயதில் இருந்து கிரிக்கெட் பார்க்கிறேன், எனக்கு விராட் கோலி என்றால் மிகவும் பிடிக்கும். நான் அவருடைய மிக பெரிய இரசிகன், கடைசி 2 ஆண்டுகளாக அவரை காண்பதற்காக நிறைய முயற்சி செய்தேன் கடைசியாக அவரை கண்டு என் கனவு நினைவாகியுள்ளது.

இதற்காக பெங்களூருக்கு சென்று முயற்சித்து பார்த்தேன் ஆனால் இன்று என் ஆசை நிறைவேறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஓவியத்தை கண்ட விராட் கோலி நேராக என்னிடம் வந்து நான் இதில் கையொப்பம் போட்டி தரட்டுமா என்று கேட்டார்? நானும் மகிழ்ச்சியை போடுங்கள் என்று கூறிவிட்டு உங்களோட ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன் அவரும் என்னோட புகைப்படம் எடுத்தார், என்று அந்த இளைஞர் கூறினார்.

Tags: virat kohliINDIAN CRICKETdrawing
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

என்எல்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய மக்கள் – நெய்வேலியில் பரபரப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies