நவராத்திரி விழா: கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்!
Oct 6, 2025, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா: கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவபெருமானை மனம் உருக வழிபடும் நாளே சிவராத்திரி. ஆதிபராசக்திக்கு வழிபாடு செய்ய 9 இரவுகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வழிபாடு செய்யப்படும். அந்த அளவு நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் நவராத்திரியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 24 -ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

சென்னை, வேலூர், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நவராத்திரி கொலு பொம்மைகள் உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ராமர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், பெருமாள், கிருஷ்ணர், பைரவர், முருகன், விநாயகர், சமயபுரத்து அம்மன், முருகர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி பொம்மைகள் காகிதக்கூழ் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரை அடி முதல் இரண்டரை அடி உயரம் வரை இந்த பொம்மைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

Tags: Navratri FestivalKolu Dollkolu
ShareTweetSendShare
Previous Post

சத்தமில்லாமல் நடக்கும் கூட்டுறவு சங்கங்களின் தொடர் போராட்டம்!

Next Post

மதுபான கொள்கை வழக்கு: சஞ்சய்சிங்கிற்கு 5 நாள் நீதிமன்றக் காவல்!

Related News

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies