நவராத்திரி விழா: கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்!
Jul 6, 2025, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா: கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவபெருமானை மனம் உருக வழிபடும் நாளே சிவராத்திரி. ஆதிபராசக்திக்கு வழிபாடு செய்ய 9 இரவுகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வழிபாடு செய்யப்படும். அந்த அளவு நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் நவராத்திரியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 24 -ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

சென்னை, வேலூர், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நவராத்திரி கொலு பொம்மைகள் உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ராமர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், பெருமாள், கிருஷ்ணர், பைரவர், முருகன், விநாயகர், சமயபுரத்து அம்மன், முருகர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி பொம்மைகள் காகிதக்கூழ் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரை அடி முதல் இரண்டரை அடி உயரம் வரை இந்த பொம்மைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

Tags: Kolu DollkoluNavratri Festival
ShareTweetSendShare
Previous Post

சத்தமில்லாமல் நடக்கும் கூட்டுறவு சங்கங்களின் தொடர் போராட்டம்!

Next Post

மதுபான கொள்கை வழக்கு: சஞ்சய்சிங்கிற்கு 5 நாள் நீதிமன்றக் காவல்!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies