கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது !
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது !

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச் சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்ற மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற 8 ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இதற்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் சிலர் விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, ஹாஸ்ல் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் கள்ளச்சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கோவை தெற்கு பாளையத்தைச் சேர்ந்த ராகுல், பெங்களூரைச் சேர்ந்த ரமணா , ஹைதராபாத்தைச் சேர்ந்த பால்கோரி பிரநாத் ஆகியோர் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிமிருந்து 40 டிக்கெட்டுகள், 4,500 ரூபாய் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

Tags: ICC World Cupcricket world cupcricket matchindia-pakistan match
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விரக்தியில் 7 லட்சம் பெண்கள்!

Next Post

ஆசிய விளையாட்டுப் போட்டி: வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies