கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது !
Oct 25, 2025, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது !

Web Desk by Web Desk
Oct 6, 2023, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச் சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்ற மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற 8 ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இதற்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் சிலர் விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, ஹாஸ்ல் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் கள்ளச்சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கோவை தெற்கு பாளையத்தைச் சேர்ந்த ராகுல், பெங்களூரைச் சேர்ந்த ரமணா , ஹைதராபாத்தைச் சேர்ந்த பால்கோரி பிரநாத் ஆகியோர் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிமிருந்து 40 டிக்கெட்டுகள், 4,500 ரூபாய் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

Tags: ICC World Cupcricket world cupcricket matchindia-pakistan match
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விரக்தியில் 7 லட்சம் பெண்கள்!

Next Post

ஆசிய விளையாட்டுப் போட்டி: வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies