திமுக அமைச்சர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் தான் இன்றைய சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்!
Jul 26, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அமைச்சர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் தான் இன்றைய சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகாலைப் புதுப்பிக்கும் பணியை நேரில் ஆய்வு செய்ய, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு புன்னகையுடன் வருகை தந்தார்.

மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திருக்கோவில் அதிகாரிகள் எல்லாரும் அமைச்சரை அன்புடன் வரவேற்று, திருமலை நாயக்கர் மகாலைப் புதுப்பிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆய்வுப் பணி முடிந்த கையோடு, பிரஸை சந்தித்த அமைச்சர் வேலு மூச்சு விடாமல் திமுக புராணம் பாடினார்.

அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த போதே. யாரும் எதிர்பாராத வகையில், அங்குள்ள கட்டுமானம் திடீரென உடைந்தது.

இதில், அதிகாரி ஒருவர் நிலைதடுமாறி கீழே தொபுக்கடீர் என விழுந்தார். அருகிலிருந்தவர்கள் ஓடிச் சென்று அவரை தாங்கிப்பிடித்தனர்.

இதை அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வியர்த்து வேர்த்துப் பூத்துவிட்டது. நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்ற ரேஞ்சில் நூலிழையில் உயிர் தப்பினார்.

அந்த நிமிடமே, தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து, வியர்த்துப்போன முகத்தை துடைத்துவிட்டு, உள்ளே வந்த வேகத்தைவிட வெளியே செல்லும் போது மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார்.

சாமி இல்லை, சனாதனம் இல்லை எனச் சொல்லிவிட்டு, பக்தியே இல்லாமல் புனிதமான கோவிலுக்கு வந்தால் இப்படித்தான் நடக்கும்.

மனிதனுக்கு மரியாதைதர தேவையில்லை. கடவுளுக்காவது மரியாதை வேண்டாமா எனக் கோவிலுக்குச் சுவாமி கும்பிட வந்த பக்தர்களின் முணுமுணுப்பு அதிகமாகவே இருந்தது.

Tags: DMKvelu minister
ShareTweetSendShare
Previous Post

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு 100 பதக்கங்கள் உறுதி !

Next Post

உடல் உறுப்பு தானம் செய்ய 34, 650 பேர் ரெடி – எங்கு தெரியுமா?

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies