சென்னையில் புதிய இரயில் நிலையம் - மத்திய அரசு அதிரடி
Jul 26, 2025, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் புதிய இரயில் நிலையம் – மத்திய அரசு அதிரடி

Web Desk by Web Desk
Oct 7, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய இரயில் நிலையம் அமைக்கும் பணியில் தென்னக ரயில்வே வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கத்தில் தமிழக அரசு நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிற்கும் அளவு பேருந்து நிலையம் அமைத்து வருகிறது. இங்கு, புற நகர் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் செல்லும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, பொது மக்கள் நலன் கருதி, மத்திய அரசு துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில், கிளாம்பாக்கத்தில் ரூ. 20 கோடியில் இரயில் நிலையம் அமைக்கும் பணியில் தென்னக ரயில்வே வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக, ரூ.20 கோடியில் புதிய இரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடை கொண்ட புதிய இரயில் நிலைய பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் நலனில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகுந்த அக்கறை காட்டி வருவதற்கு, தமிழக மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags: Indian Railwayfeaturecentral goverment
ShareTweetSendShare
Previous Post

தமிழக ஆளுநருடன் ஆஸ்திரேலியா தூதர் திடீர் சந்திப்பு – என்ன காரணம்?

Next Post

39 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் – அண்ணாமலை உத்தரவு

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies