“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 14 புள்ளி இரண்டு ...
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 14 புள்ளி இரண்டு ...
நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மக்களவைத் தேர்தலிலிருந்து பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ...
மத்திய அரசின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கும் ஈரானில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுக்கும் அண்டை நாடுகளுக்கும் ...
சரக்கு மற்றும் போக்குவரத்திற்காக குழுமம் அமைக்குமாறு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் போக்குவரத்து திட்டங்களை முறைப்படுத்துவதிலும், அதனை ...
இந்தியாவின் டிஜிட்டல் சுயநிலையை முன்னேற்றும் விதமாக மத்திய அரசின் அனைத்து மின்னஞ்சல் சேவைகளும் ZOHO-விற்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம். ZOHO ...
ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு ...
ஒரு மாநிலம் - ஒரு பிராந்திய ஊரக வங்கி திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ...
வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு இந்தியாவிற்கு ஒதுக்கிய 182 கோடி ...
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதியின் அளவு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. அண்மையில் வெளியான சி ஏ ஜி அறிக்கையில் தமிழக அரசுக்கு மத்திய ...
ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர், அதன் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தில் கிடைக்கும் நோய் கண்டறிதல் சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ...
வாட்ஸ்அப் செயலி மூலம் செய்யப்படும் சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதார மோசடிகளுக்கு எதிராக ஆலோசனை, எச்சரிக்கையை மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர்களில், சுமார் ...
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு பத்திரிகைகள் மற்றும் ...
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தில் 2 லட்சம் மருத்துவ முகாம்களில் மொத்தம் 5 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி அடைந்த ...
விவசாயிகளின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 27,662.67 கோடி ரூபாயாக இருந்த வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைக்கான ...
அரசு பெண் ஊழியர்கள், தங்களுக்கான ஒய்வூதியத்தை பெற கணவருக்கு பதிலாக, குழந்தைகளின் பெயரை முதன்மை வாரிசுதாரராக பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அரசாங்க பணியில் உள்ள ...
நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு, மிஷன் கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். புதுதில்லியில் இன்று நல்ல ...
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர ...
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ₹13 ஆயிரம் கோடி விடுவிப்பு. தமிழ்நாட்டுக்கு ...
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால், 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், பல ...
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து விலை ஆதரவு ...
தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என மக்களவையில் மத்திய அமைச்சர் ...
மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் பகவந்த் குபா மக்களவையில் தெரிவித்துள்ளார். மருந்து விலை கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை (டி.பி.சி.ஓ) ...
மணிப்பூரில் 9 பிரிவினைவாத இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது : பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வரும் 9 மெய்தி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies