39 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் – அண்ணாமலை உத்தரவு
Nov 15, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

39 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் – அண்ணாமலை உத்தரவு

Web Desk by Web Desk
Oct 7, 2023, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பாஜகவிற்கு விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது. தற்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3 -வது முறையாக வெற்றி பெறும் நிலையில், உள்ளது. இதனா 3-வது முறையாக மோடி பிரதமாராக பதவியேற்க உள்ளார். தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஹாட்ரிக் வெற்றியை பாஜகவும், மோடியும் கொண்டாட உள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக-வைப் பலப்படுத்தும் பணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரவு – பகால் பாராமல் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், சிறப்பாகச் செயல்படும் நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் ஒப்படைக்கப்படும் எனத் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வரும் 10 நாட்களுக்குள் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: annamalai bjpbjp tamilnadu
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் புதிய இரயில் நிலையம் – மத்திய அரசு அதிரடி

Next Post

வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies