மருத்துவக் கல்லூரி மாணவி மர்ம மரணம் - யார் அந்த 3 பேர்?
Oct 19, 2025, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவி மர்ம மரணம் – யார் அந்த 3 பேர்?

Web Desk by Web Desk
Oct 7, 2023, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சுகிர்தா மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார்.

மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் வகுப்பிற்குச் சென்றுவிட்ட நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி, சுகிர்தா மட்டும் விடுதி அறையிலேயே தங்கிவிட்டார். மாலையில் சக மாணவர்கள் வந்து பார்த்த போது சுகிர்தா இந்த உலகை விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டார் எனத் தெரிய வந்தது.

காவல்துறைக்கு தகவல் பறிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த குலசேகர போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அறுவை சிகிச்சையின் போது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தினை பயன்படுத்தி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு தரப்பினரும், இல்லை இல்லை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். உண்மையில் அவரது மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.

இதனிடையே, சுகிர்தா அறையில் ஒரு கடிதத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதில், தனது தற்கொலைக்கு 3 பேராசிரியர்தான் காரணம் என சுகிர்தா மிக தெளிவாக தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadumedical student sucide
ShareTweetSendShare
Previous Post

மதமாற்றத்துக்குப் பரிசு செருப்படியே!

Next Post

திருப்பதி: வைகுண்ட ஏகாதசி !

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies