மருத்துவக் கல்லூரி மாணவி மர்ம மரணம் - யார் அந்த 3 பேர்?
Aug 15, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவி மர்ம மரணம் – யார் அந்த 3 பேர்?

Web Desk by Web Desk
Oct 7, 2023, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சுகிர்தா மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார்.

மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் வகுப்பிற்குச் சென்றுவிட்ட நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி, சுகிர்தா மட்டும் விடுதி அறையிலேயே தங்கிவிட்டார். மாலையில் சக மாணவர்கள் வந்து பார்த்த போது சுகிர்தா இந்த உலகை விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டார் எனத் தெரிய வந்தது.

காவல்துறைக்கு தகவல் பறிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த குலசேகர போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அறுவை சிகிச்சையின் போது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தினை பயன்படுத்தி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு தரப்பினரும், இல்லை இல்லை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். உண்மையில் அவரது மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.

இதனிடையே, சுகிர்தா அறையில் ஒரு கடிதத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதில், தனது தற்கொலைக்கு 3 பேராசிரியர்தான் காரணம் என சுகிர்தா மிக தெளிவாக தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadumedical student sucide
ShareTweetSendShare
Previous Post

மதமாற்றத்துக்குப் பரிசு செருப்படியே!

Next Post

திருப்பதி: வைகுண்ட ஏகாதசி !

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies