பழனி ரோப் கார்!
Jul 23, 2025, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி ரோப் கார்!

Web Desk by Web Desk
Oct 8, 2023, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகனின் 3-ம் படை வீடாக போற்றப்படுவது அருள்மிகு பழனி மலை திருக்கோவில். இங்குள்ள முருகர் சிலை, போகர் என்ற சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனால், இந்த சிலை, மற்ற சுவாமி சிலைக்காட்டிலும் சக்தி அதிகம்.

இங்கு தண்டாயுதபாணியாகக் காட்சி தரும் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால், பஞ்சாமிர்தம், தீர்த்தத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும்.

பழனி மலைக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தினசரி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பக்தர்களின் வசதிக்காக, மலையின் கீழே இருந்து மலைமேல் செல்ல 2004 -ம் ஆண்டு முதல் ரோப் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.

மலை மீது உள்ள 323 மீட்டர் தூரத்தை வெறும் 3 நிமிடங்களில் கடக்கிறது. ஒவ்வொரு ரோப் காரிலும் 4 இருக்கைகள் உள்ளன. ஒரு வழிப் பயணத்திற்கு ஒருவருக்கு ரூ.15ம், சிறப்புக் கட்டணமாக ரூ.50 -ம் வசூல் செய்யப்படுகிறது.

ரோப் காரில் இருந்து பார்த்தால், பழனி நகரம், வயல்வெளிகள், பூங்கா, மலர்ச் செடி, மேற்குத் தொடர்ச்சி மலை என திரும்பிய திசை எல்லாம் அழகிய காட்சிகள் கண்களுக்கு விருந்து படைக்கிறது. இதனால்தான், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் ரோப் காரில் விரும்பி பயணம் செய்கின்றனர்.

ஏன் நீங்களும் ஒரு முறை ரோப் கார் பயணத்தை தொடரலாமே…!

Tags: Rope carPalani Murugan
ShareTweetSendShare
Previous Post

சீன உளவுக் கப்பல் இலங்கை வருகைக்கு அனுமதி மறுப்பு?!

Next Post

ரூ.2,000 -க்காக செயல்படாத பூசாரிகள் வாரியம் – திமுகவின் சதி

Related News

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies