பழனி ரோப் கார்!
Mar 15, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி ரோப் கார்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகனின் 3-ம் படை வீடாக போற்றப்படுவது அருள்மிகு பழனி மலை திருக்கோவில். இங்குள்ள முருகர் சிலை, போகர் என்ற சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனால், இந்த சிலை, மற்ற சுவாமி சிலைக்காட்டிலும் சக்தி அதிகம்.

இங்கு தண்டாயுதபாணியாகக் காட்சி தரும் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால், பஞ்சாமிர்தம், தீர்த்தத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும்.

பழனி மலைக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தினசரி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பக்தர்களின் வசதிக்காக, மலையின் கீழே இருந்து மலைமேல் செல்ல 2004 -ம் ஆண்டு முதல் ரோப் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.

மலை மீது உள்ள 323 மீட்டர் தூரத்தை வெறும் 3 நிமிடங்களில் கடக்கிறது. ஒவ்வொரு ரோப் காரிலும் 4 இருக்கைகள் உள்ளன. ஒரு வழிப் பயணத்திற்கு ஒருவருக்கு ரூ.15ம், சிறப்புக் கட்டணமாக ரூ.50 -ம் வசூல் செய்யப்படுகிறது.

ரோப் காரில் இருந்து பார்த்தால், பழனி நகரம், வயல்வெளிகள், பூங்கா, மலர்ச் செடி, மேற்குத் தொடர்ச்சி மலை என திரும்பிய திசை எல்லாம் அழகிய காட்சிகள் கண்களுக்கு விருந்து படைக்கிறது. இதனால்தான், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் ரோப் காரில் விரும்பி பயணம் செய்கின்றனர்.

ஏன் நீங்களும் ஒரு முறை ரோப் கார் பயணத்தை தொடரலாமே…!

Tags: Palani MuruganRope car
ShareTweetSendShare
Previous Post

சீன உளவுக் கப்பல் இலங்கை வருகைக்கு அனுமதி மறுப்பு?!

Next Post

ரூ.2,000 -க்காக செயல்படாத பூசாரிகள் வாரியம் – திமுகவின் சதி

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies