தென் ஆப்பிரிக்காவின் மூன்று சாதனைகள் !
Jul 24, 2025, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் ஆப்பிரிக்காவின் மூன்று சாதனைகள் !

Web Desk by Web Desk
Oct 8, 2023, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

13 வது ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று சாதனைகளை படைத்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக்கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை எடுத்து இதுவரை உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்களை எடுத்த அணி என்ற பெருமையுடன் தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் மார்க்கரம் அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 100 ரன்கள் அடித்து உலக கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று இரண்டாவது சாதனை படைத்தது.

இதுவரை உலக கோப்பை போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 3 வீரர்கள் சதம் அடிக்காத நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே இன்னிங்ஸ்யில் ஒரே அணி வீரர்கள் மூன்று சதங்களை அடித்து புதிய சாதனையை படைத்தனர்.

இதில் ரஸ்ஸி வான் டெர் டுசென் 110 பந்துகளில் 108 ரன்களும், ஐடன் மார்க்ராம் 54 பந்துகளில் 106 ரன்களும், குயின்டன் டி காக் 84 பந்துகளில் 100 ரன்களும் எடுத்தனர்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் புதிய மூன்று சாதனைகளை படைத்துள்ளது.

Tags: iccworldcupcricket world cupsouth affrica vs srilanka
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இன்று 44 மின்சார இரயில்கள் ரத்து – என்ன காரணம்?

Next Post

அக்டோபர் 8: இந்திய விமானப்படைக்கு முக்கியத்தினம் ஏன் தெரியுமா?

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies