தென் ஆப்பிரிக்காவின் மூன்று சாதனைகள் !
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் ஆப்பிரிக்காவின் மூன்று சாதனைகள் !

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

13 வது ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று சாதனைகளை படைத்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக்கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை எடுத்து இதுவரை உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்களை எடுத்த அணி என்ற பெருமையுடன் தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் மார்க்கரம் அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 100 ரன்கள் அடித்து உலக கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று இரண்டாவது சாதனை படைத்தது.

இதுவரை உலக கோப்பை போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 3 வீரர்கள் சதம் அடிக்காத நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே இன்னிங்ஸ்யில் ஒரே அணி வீரர்கள் மூன்று சதங்களை அடித்து புதிய சாதனையை படைத்தனர்.

இதில் ரஸ்ஸி வான் டெர் டுசென் 110 பந்துகளில் 108 ரன்களும், ஐடன் மார்க்ராம் 54 பந்துகளில் 106 ரன்களும், குயின்டன் டி காக் 84 பந்துகளில் 100 ரன்களும் எடுத்தனர்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் புதிய மூன்று சாதனைகளை படைத்துள்ளது.

Tags: iccworldcupcricket world cupsouth affrica vs srilanka
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இன்று 44 மின்சார இரயில்கள் ரத்து – என்ன காரணம்?

Next Post

அக்டோபர் 8: இந்திய விமானப்படைக்கு முக்கியத்தினம் ஏன் தெரியுமா?

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies