சோழர் கால செப்பு நாணயங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு !
Jan 14, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழர் கால செப்பு நாணயங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு !

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராஜராஜன் பெயர் பொறித்த நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில், ‘ஸ்ரீராஜராஜ’ என, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல், கடலுார் அரசு ஐ.டி.ஐ., மாணவர் பிரதாப் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மூன்று பழங்கால செம்பு நாணயங்களை கண்டெடுத்தனர்.

இந்த மூன்று நாணயங்களில், இரண்டு 950 ஆண்டுகள் பழமை வாய்ந்த இராஜராஜன் பெயர் பொறித்த சோழர் கால நாணயங்கள், மற்றொன்று விஜய நகர கால நாணயம்.

இராஜராஜன் பெயர் பொறித்த நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில், ‘ஸ்ரீராஜராஜ’ என, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இரண்டு சோழர் கால நாணயங்களின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன.

அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்துள்ளார்.

மூன்றாவது நாணயம் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள விஜய நகர பேரரசு நாணயம். நாணயத்தின் முன்பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் ஸ்ரீநீலகண்டா எனவும், பின்பக்கத்தில் காளை உருவமும், பிறையும் உள்ளது.

தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சங்ககாலம் முதல் சோழர்காலம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் பழங்கால மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது.

Tags: rajarajacholan
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் ப்ளேயிங் லெவன் !

Next Post

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இத்தாலி, பிரான்ஸ் பயணம்!  

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies