சோழர் கால செப்பு நாணயங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு !
Jul 4, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோழர் கால செப்பு நாணயங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு !

Web Desk by Web Desk
Oct 8, 2023, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராஜராஜன் பெயர் பொறித்த நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில், ‘ஸ்ரீராஜராஜ’ என, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல், கடலுார் அரசு ஐ.டி.ஐ., மாணவர் பிரதாப் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மூன்று பழங்கால செம்பு நாணயங்களை கண்டெடுத்தனர்.

இந்த மூன்று நாணயங்களில், இரண்டு 950 ஆண்டுகள் பழமை வாய்ந்த இராஜராஜன் பெயர் பொறித்த சோழர் கால நாணயங்கள், மற்றொன்று விஜய நகர கால நாணயம்.

இராஜராஜன் பெயர் பொறித்த நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில், ‘ஸ்ரீராஜராஜ’ என, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இரண்டு சோழர் கால நாணயங்களின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன.

அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்துள்ளார்.

மூன்றாவது நாணயம் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள விஜய நகர பேரரசு நாணயம். நாணயத்தின் முன்பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் ஸ்ரீநீலகண்டா எனவும், பின்பக்கத்தில் காளை உருவமும், பிறையும் உள்ளது.

தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சங்ககாலம் முதல் சோழர்காலம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் பழங்கால மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது.

Tags: rajarajacholan
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் ப்ளேயிங் லெவன் !

Next Post

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இத்தாலி, பிரான்ஸ் பயணம்!  

Related News

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies