இந்தியாவின் ப்ளேயிங் லெவன் !
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் ப்ளேயிங் லெவன் !

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 02:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தங்களுக்கு சொந்த மண்ணில் உலகக் கோப்பைப் போட்டிகளை விளையாடுகிறது. இதில் இந்திய அணி வெற்றியுடன் தொடரைத் தொடங்குமா என்று இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரணம் ஆஸ்திரேலியாப் போன்ற ஐந்து முறை சாம்பியன் அணியை வீழ்த்தினால் அது இந்தியாவின் உத்வேகத்தை கடுமையாக உயர்த்தும். அதேவேளையில் தோல்வி என்பது இந்திய அணியின் பயணத்திற்கு சறுக்கலை ஏற்படுத்தும். இதனால் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

இந்த நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக கில் விளையாடுவது குறித்துப் போட்டிக்கு முன்பே முடிவு எடுக்கப்படும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். டெங்கு போன்ற நோய் வந்த பிறகு அவர் உடல் அளவில் சோர்வாக இருப்பார் என்பதால் நாளை ஆட்டத்தில் அவர் பங்கு பெறுவது சந்தேகமே.

இதனால் அவருக்கு பதில் இஷான் கிஷன் தொடக்க வீரராக 100% களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. இதே போல் நாளை ஆட்டத்தில் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லை, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் ஸ்ரேயாஸ்க்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.

இதேபோன்று நடுவரிசையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்டியா ஜடேஜா போன்ற வீரர்கள் இடம் பெறுவார்கள். சென்னை என்றாலே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தான் இருக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி அஸ்வின் ,குல்தீப் யாதவ், ஜடேஜா என்ற மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடலாம். மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ்க்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

Tags: INDIAN CRICKEToneday world cup cricket
Share
Tweet
SendShare
Previous Post

டாக்டர்களுக்கு கட்டுப்பாடு: தேசிய கமிஷன் எச்சரிக்கை!

Next Post

சோழர் கால செப்பு நாணயங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies