சிக்கிம் வெள்ளம்: பலி 55 ஆக அதிகரிப்பு!
Jun 6, 2025, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் வெள்ளம்: பலி 55 ஆக அதிகரிப்பு!

வெள்ளத்தில் சிக்கிய 56 பேர் மீட்பு!

Web Desk by Web Desk
Oct 8, 2023, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், வெள்ளத்தில் சிக்கியிருந்த 56 பேர் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் மழை பெய்தது. இந்த சூழலில், 3-ம் தேதி நள்ளிரவு லாச்சென் பள்ளத்தாக்கில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், 100 மி.மீ. அளவுக்கு பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக லோனாக் ஏரியின் கரை உடைந்து, டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதில், கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், டீஸ்டா நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீரால், சுங்தாங் அணை நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டது. எனவே, அணை திறந்து விடப்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாலங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும், 23 ராணுவ வீரர்கள் உட்பட 100-க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், வெள்ளத்தில் பாதை அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த இடத்தில் சிக்கித் தவித்த 56 பேர் ரோப் கயிறு மூலம் மீட்கப்பட்டனர். இத்தகவலை இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், திடீர் வெள்ளத்தால் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 41,870 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Tags: sikkimdeath troll increaseflood
ShareTweetSendShare
Previous Post

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா – இராமநாதபுரத்தில் பரபரப்பு!

Next Post

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு: இஸ்ரேல் மீது லெபனானும் தாக்குதல்!

Related News

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

ஹஜ் புனித பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினர் பங்கேற்பு!

திருப்போரூர் முருகன் கோவில் : 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல்!

ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஸ் சாவ்லா ஓய்வு!

கோவை : இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies