நாள்தோறும் 100 சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறோம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
Jul 24, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாள்தோறும் 100 சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறோம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

Web Desk by Web Desk
Oct 8, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. எனினும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

கேரள மாநிலம் கொச்சியில் சைபர் தாக்குதல் தொடர்பான 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை கேரள காவல்துறையும், தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன் நிறைவு அமர்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துகொண்டு பேசுகையில், “அதிநவீன மென்பொருள் மற்றும் சிப்பைப் பயன்படுத்தும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் சைபர் தாக்குதல்களின் சாத்தியம் அதிகம். இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள ஒரு வலுவான சைபர் செக்யூரிட்டி நெட்வொர்க்கை இந்த அமைப்பு கொண்டுள்ளது.

மென்பொருளைத் தவிர, ராக்கெட்டுகளுக்குள் இருக்கும் ஹார்டுவேர் சிப்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு பல்வேறு சோதனைகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஒரு செயற்கைக்கோளைக் கண்காணிக்கும் முறையாக இருந்த மென்பொருள், தற்போது ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் முறைக்கு மாறியிருக்கிறது. இது இத்துறையின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இதனால்தான், கொரோனா சமயத்தி, தொழில்நுட்பத்தின் வெற்றியைக் காட்டும் தொலைதூர இடத்திலிருந்து விண்ணில் செலுத்த முடிந்தது.

மேலும், இவை தவிர சாமானியர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் செயற்கைக்கோள்களும் உள்ளன. இவை அனைத்தும் பல்வேறு வகையான மென்பொருள்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் பாதுகாக்க சைபர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மேம்பட்ட தொழில்நுட்பம் என்பது ஒரு வரம். அதேசமயம் ஏராளமான அச்சுறுத்தல்களும் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் சவால்களை, அதே தொழில்நுட்பத்துடன் எதிர்கொள்ள முடியும். இதற்கான ஆராய்ச்சியும் கடின உழைப்பும் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Cyper securityISROSomnath
ShareTweetSendShare
Previous Post

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

Next Post

கணினிமயமாக்கும் கூட்டுறவுத் துறை – அதிரடி காட்டும் மத்திய அரசு!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies