உலக அஞ்சல் தினம் !
Aug 22, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக அஞ்சல் தினம் !

Web Desk by Web Desk
Oct 9, 2023, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நலம், நலமறிய ஆவல்” இதை எங்கோக் கேட்டதும் போல் இருக்கின்றதா ? வேறு எங்கேயும் இல்லை நாம் பல காலமாக அஞ்சல் மூலம் பயன் படுத்தி வந்த சொற்றொடர் தான். இன்று ஏன் நாம் அதைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? ஆம் இன்று உலக அஞ்சல் தினம்.

தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலத்தில் 10000 கிமி தொலைவில் இருப்பவரை கூட ஒரு வினாடியில் அழைத்துப் பேசவோ இல்லை பார்க்கவோ முடிகிறது. ஆனால் தொழிநுட்பம் குறைந்தேக் காணப்பட்ட அந்த காலத்தில் தகவல் பரிமாரியாக இருந்தது அஞ்சல் மட்டுமே.

1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டில் பேர்ன் மாநகரில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் விதமாக, உலக அஞ்சல் தினம் உருவானதாக கூறப்படுகிறது. இந்த தினத்தை உலகளவில் தபால் வழி தகவல் தொடர்பை கடைப்பிடிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்டாடி மகிழ்கின்றன. இவ்வாறு ஒரு தினத்தைக் கொண்டாடலாம் என அனைத்துலக அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் 1969ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. அந்த மாநாடு நடைபெற்ற இடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே எண்ணற்ற மக்கள் தொகை கொண்ட நாடுகளில், இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. எனவே, அதன் தேவை அதிகம் என்பதை உணர்ந்து 1764ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான், இந்திய தபால் துறை. இதனையடுத்து இந்த துறை பிரிட்டிஷ் அரசின் கீழும், விடுதலைக்குப் பின் தற்போது இந்திய அரசின் கீழும் செயல்பட்டு வருகிறது. இந்திய முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக இதுவரை 23 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் மக்களுக்கான கடிதப் போக்குவரத்துக்கு சேவையாற்றி வருகின்றன. இதில் பெரும்பான்மையானவை கிராமங்களில் தான் செயல்படுகின்றன.

இன்றைய காலத்தில் என்னதான் போனில் வாட்ஸ்அப், இ – மெயில் போன்றவற்றை விரல்நுனியில் தட்டி தகவல்களை பரிமாறினாலும் உணர்வுப்பூர்வமாக உறவுகள் வளர்ந்த கதை, காதல் வளர்ந்த கதை, பலருக்கு அரசுப்பணி கிடைத்த நாள், மணி ஆர்டர் மூலம் பணம் பெற்றநாட்கள் ஆகியப் பல நினைவுகள் நீங்காமல் பசுமை மாறாமல் நமது மனதில் என்றும் நிலைத்திருக்கும். தபாலுடன் நமக்குள் இருக்கும் பந்தத்தை, உலக அஞ்சல் தினமான இன்று நினைத்துப் பார்ப்போம்.

Tags: World Postal Day!POST OFFICE
ShareTweetSendShare
Previous Post

தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்த தினம் இன்று!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் மீண்டும் அட்மிட்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies