105 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

105 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 70 இலட்சம் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

சிவகிரி சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு சிலர் கஞ்சா கடத்தி செல்வதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவலர்கள் சோதனைச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாகச் சோதனை செய்தனர். அப்போது அழுகிய நிலையில் உருளைக் கிழங்குகள் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி விசாரித்தனர்.

இதனை ஓசூரில் இருந்து தென்காசிக்குக் கொண்டு செல்வதாக ஓட்டுநர் தெரிவித்தார். இதன் பின், சந்தேகமடைந்த காவலர்கள் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் சோதனை நடத்தினர். இதில், சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டுப்பிடித்தனர்.

இதனை அடுத்து, மினி லாரியில் வந்தவர்களைப் பிடித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஷியாஸ் என்பதும், புளியங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்களிடமிருந்து 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள, 105 கிலோ கஞ்சாவையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகிரி காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags: ArrestSeizure of 105 kg of ganja: two arrested!
ShareTweetSendShare
Previous Post

தேசிய அளவிலான நாய் கண்காட்சி!

Next Post

விழுப்புரம் – திருப்பதி: இரயில் சேவையில் மாற்றம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies