105 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!
Aug 6, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

105 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 70 இலட்சம் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

சிவகிரி சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு சிலர் கஞ்சா கடத்தி செல்வதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவலர்கள் சோதனைச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாகச் சோதனை செய்தனர். அப்போது அழுகிய நிலையில் உருளைக் கிழங்குகள் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி விசாரித்தனர்.

இதனை ஓசூரில் இருந்து தென்காசிக்குக் கொண்டு செல்வதாக ஓட்டுநர் தெரிவித்தார். இதன் பின், சந்தேகமடைந்த காவலர்கள் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் சோதனை நடத்தினர். இதில், சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டுப்பிடித்தனர்.

இதனை அடுத்து, மினி லாரியில் வந்தவர்களைப் பிடித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஷியாஸ் என்பதும், புளியங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்களிடமிருந்து 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள, 105 கிலோ கஞ்சாவையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகிரி காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags: Seizure of 105 kg of ganja: two arrested!Arrest
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய அளவிலான நாய் கண்காட்சி!

Next Post

விழுப்புரம் – திருப்பதி: இரயில் சேவையில் மாற்றம்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies