பந்துவீச்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது - சச்சின் !
Oct 3, 2025, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பந்துவீச்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது – சச்சின் !

Web Desk by Web Desk
Oct 9, 2023, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் நேற்றையப் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருது தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 201 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்ட பிட்ச், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் சம வாய்ப்பை வழங்கியது. இப்படியான பிட்சுகளை உலகக்கோப்பை தொடரில் அமைக்க வேண்டும் என்று இரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர்தனது எக்ஸ் பதிவில் டாஸ் வென்ற பின் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சரியமான முடிவாக இருந்தது. நிச்சயம் ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டியதை ஆதிக்கம் என்றே சொல்லலாம். அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் மிகச்சிறப்பான பந்துவீச்சை தொடங்கியது.

ஆனால் இடதுகை ஸ்பின்னர் அணியில் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பார்ட்னர்ஷிப்பும் ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பியது. இருவரும் போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டு மிகச்சிறந்த ஷாட்களை ஆடினார்கள். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ரன்கள் சேர்ப்பதற்கு உதவியாக பந்து சரியாக பேட்டிற்கு வந்தது என்று தெரிவித்துள்ளார்.

Tags: sachin tendulkarindian cricket teamCricket
ShareTweetSendShare
Previous Post

4 நாட்களில் 3 பட்டாசு ஆலை விபத்து – தமிழகத்தில் பகிர் !

Next Post

சிக்கலில் திக் விஜய் சிங் – அதிர்ச்சியில் காங்கிரஸ்!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies