சாகர் பரிக்கிரமா யாத்திரை: குவிந்த நலத்திட்ட உதவிகள்!
Sep 9, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாகர் பரிக்கிரமா யாத்திரை: குவிந்த நலத்திட்ட உதவிகள்!

Web Desk by Web Desk
Oct 9, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

மத்திய மீன்வளம் கால்டை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வருகை தந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முதல் மரியாதை செய்யப்பட்டது. திருக்கோவிலில் அவர்கள் மனம் உருக சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான பூம்புகார், கடலூர் மாவட்ட மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றில் சாகர் பரிக்ரமாவின் 9-வது கட்டத்தின் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக் குழு மற்றும் மீனவ பயனாளிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

மேலும், புதுச்சேரி தேங்காய்த்திட்டு கடற்கரை கிராமத்தில் சாகர் பரிக்கிரமா யாத்திரை நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியேர் கலந்து கொண்டனர்.

அப்போது, ரூ.53.39 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுக விரிவாக்கம், பெரிய காலப்பேட்டையில் ரூ.20.14 கோடி செலவில் மீன் இறங்குதளம் மற்றும் நல்லவாடியில் ரூ.18.94 கோடி செலவில் மீன் இறங்குதளம் துவக்கி வைத்தனர். மேலும், 2 நபருக்கு ரூ.20 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட கனரக வாகனம் மானிய விலையில் மற்றும் 1,140 மீனவர்களுக்கு ரூ.3.01 கோடி செலவில் கிசான் கடன் அட்டை ஆகியவற்றை வழங்கினர்.

பயனாளிகள் அனைவரும் பாரதப் பிரதமர் மோடிக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags: L Murugancentral government
ShareTweetSendShare
Previous Post

ஆசிய விளையாட்டு வீரர்களை நாளை சந்திக்கிறார் பாரத பிரதமர் !

Next Post

அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் திமுக- அண்ணாமலை விமர்சனம்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies