5 மாநில தேர்தல்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
Sep 9, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநில தேர்தல்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 9, 2023, 08:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் மற்றும் வணிகர்கள் 50 ஆயிரம் ரூபாய்-க்கு மேல் கொண்டு சென்றால், அதற்கான ஆதராங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதால், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என அனைவரும் தேர்தல் விதிகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை யார் மீறினாலும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஏன், சிறைத் தண்டனை கூட வழங்க முடியும். அந்த அளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில், தலைமைத் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ள நிலையில், இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதனால், 50,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால், அதற்கான ரசீது மற்றும் ஆதாரத்தைக் காட்ட வேண்டும். இல்லை என்றால் தேர்தல் அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து விடுவார்கள்.

மருத்துவமனை கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கூட, அதற்கான ரசீது கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: indian election commissionelection commission of india
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்து அடித்த மூன்று அரைசதங்கள் !

Next Post

இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!-ஜிதேந்திர சிங்

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies