பெங்களூரு – விசாகப்பட்டினம்: சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!
Sep 30, 2025, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெங்களூரு – விசாகப்பட்டினம்: சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் இருந்து வரும், 15, 22, 29, மற்றும் நவம்பர் 12, 19, 26-ஆம் தேதிகளில் மாலை, 3:55 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில், மறுநாள் மதியம், 12:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்லும்.

மறுமார்க்கமாக, எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து வரும், 16, 30 மற்றும் நவம்பர் 6, 13, 20, 27-ஆம் தேதிகளில், மாலை 3:50 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில், மறுநாள் மதியம் 1:30 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

மேலும், தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி விரைவு இரயில் (இரயில் எண் – 12712) அக்டோபர் 10,21,28 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும். சென்ட்ரல் – ஹௌரா அதிவிரைவு இரயில் (இரயில் எண் – 12840) அக்டோபர் 12, 17, 24, 31 ஆகிய தேதிகளில் 1 மணி 30 நிமிடங்கள், அக்டோபர் 21, 28 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும். சென்ட்ரல் – சாய் நகா் ஷீரடி அதிவிரைவு இரயில் (இரயில் எண் – 22601) அக்டோபர் 25-ஆம் தேதி 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

பெங்களூரு – ஜோலாா்பேட்டை சிறப்பு இரயில் (இரயில் எண் – 06551/ 06552) அக்டோபர் 10, 12, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது. மேலும், காட்பாடி – ஜோலாா்பேட்டை மெமு சிறப்பு இரயில் (இரயில் எண் – 06417/ 06418) அக்டோபர் 10, 12, 14, 16, 18, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரத்து செய்யப்படுகிறது.

அக்டோபர் 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் விஜயவாடா – சென்ட்ரல் பினாகினி விரைவு இரயில் (இரயில் எண்: 12711/ 12712) இரு மாா்க்கத்திலும் குண்டூா் – சென்ட்ரல் இடையே இரத்து செய்யப்படும். அக்டோபர் 10, 12, 13, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஈரோடு – ஜோலாா்பேட்டை சிறப்பு ரயில் (இரயில் எண் – 06412/ 06411) இரு மாா்க்கத்திலும் திருப்பத்தூா் – ஜோலாா்பேட்டை இடையே இரத்து செய்யப்படும்.

சென்ட்ரல் – பாலக்காடு அதிவிரைவு இரயில் (இரயில் எண் – 22651/22652) அக்டோபர் 10-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, திருச்செந்தூா் – பாலக்காடு விரைவு இரயில் (இரயில் எண் – 16732/16731) அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரு மாா்க்கத்திலும் பாலக்காடு நகரம் – பாலக்காடு சந்திப்பு இடையே இரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags: Indian RailwayBengaluru
ShareTweetSendShare
Previous Post

ஆயுஷ் மருந்துகள்: குணப்படுத்தும் என விளம்பரம் செய்யக்கூடாது!

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அபார வெற்றி !

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies