பெங்களூரு – விசாகப்பட்டினம்: சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு – விசாகப்பட்டினம்: சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் இருந்து வரும், 15, 22, 29, மற்றும் நவம்பர் 12, 19, 26-ஆம் தேதிகளில் மாலை, 3:55 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில், மறுநாள் மதியம், 12:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்லும்.

மறுமார்க்கமாக, எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து வரும், 16, 30 மற்றும் நவம்பர் 6, 13, 20, 27-ஆம் தேதிகளில், மாலை 3:50 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில், மறுநாள் மதியம் 1:30 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

மேலும், தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி விரைவு இரயில் (இரயில் எண் – 12712) அக்டோபர் 10,21,28 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும். சென்ட்ரல் – ஹௌரா அதிவிரைவு இரயில் (இரயில் எண் – 12840) அக்டோபர் 12, 17, 24, 31 ஆகிய தேதிகளில் 1 மணி 30 நிமிடங்கள், அக்டோபர் 21, 28 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும். சென்ட்ரல் – சாய் நகா் ஷீரடி அதிவிரைவு இரயில் (இரயில் எண் – 22601) அக்டோபர் 25-ஆம் தேதி 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

பெங்களூரு – ஜோலாா்பேட்டை சிறப்பு இரயில் (இரயில் எண் – 06551/ 06552) அக்டோபர் 10, 12, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது. மேலும், காட்பாடி – ஜோலாா்பேட்டை மெமு சிறப்பு இரயில் (இரயில் எண் – 06417/ 06418) அக்டோபர் 10, 12, 14, 16, 18, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரத்து செய்யப்படுகிறது.

அக்டோபர் 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் விஜயவாடா – சென்ட்ரல் பினாகினி விரைவு இரயில் (இரயில் எண்: 12711/ 12712) இரு மாா்க்கத்திலும் குண்டூா் – சென்ட்ரல் இடையே இரத்து செய்யப்படும். அக்டோபர் 10, 12, 13, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஈரோடு – ஜோலாா்பேட்டை சிறப்பு ரயில் (இரயில் எண் – 06412/ 06411) இரு மாா்க்கத்திலும் திருப்பத்தூா் – ஜோலாா்பேட்டை இடையே இரத்து செய்யப்படும்.

சென்ட்ரல் – பாலக்காடு அதிவிரைவு இரயில் (இரயில் எண் – 22651/22652) அக்டோபர் 10-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, திருச்செந்தூா் – பாலக்காடு விரைவு இரயில் (இரயில் எண் – 16732/16731) அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரு மாா்க்கத்திலும் பாலக்காடு நகரம் – பாலக்காடு சந்திப்பு இடையே இரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags: Indian RailwayBengaluru
ShareTweetSendShare
Previous Post

ஆயுஷ் மருந்துகள்: குணப்படுத்தும் என விளம்பரம் செய்யக்கூடாது!

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அபார வெற்றி !

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies