செவிலியர்கள் போராட்டம்- கைது!
Nov 11, 2025, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவிலியர்கள் போராட்டம்- கைது!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மற்ற 3,290 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தினர்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களும், திமுக ஆட்சி அமைந்ததும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். தொடர் போராட்டம் காரணமாக, 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் பணி நிரந்தரம் தொடர்பாக அரசு உறுதி அளித்தது. ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை.

இதனால், 11-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், பெண்கள் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அலைக்கழித்து பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சுவார்த்தை என்று கூறிவிட்டு செவிலியர்களைக் கைது செய்வது ஏன், போராட்டத்தை ஒருங்கிணைத்த இணை செயலாளர் விக்னேஷ் எங்கே தீர்வு கிடைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் என்கின்றனர் எம்ஆர்பி செவிலியர்கள் சங்க நிர்வாகிகள்.

கொரோனா காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்தவர்களுக்கு அரசு கொடுக்கும் பரிசு இதுதானா எனக் கேள்வி எழுப்புகின்றனர் போராட்டக்காரர்கள்.

Tags: ChennaiNurses strike - arrested!Nurses strikearrestedchennai police
ShareTweetSendShare
Previous Post

அம்ரித் பாரத் திட்டம்!

Next Post

திடீர் ஐ.டி ரெய்டு! சிக்கலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.

Related News

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies