செவிலியர்கள் போராட்டம்- கைது!
Aug 12, 2025, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவிலியர்கள் போராட்டம்- கைது!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மற்ற 3,290 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தினர்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களும், திமுக ஆட்சி அமைந்ததும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். தொடர் போராட்டம் காரணமாக, 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் பணி நிரந்தரம் தொடர்பாக அரசு உறுதி அளித்தது. ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை.

இதனால், 11-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், பெண்கள் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அலைக்கழித்து பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சுவார்த்தை என்று கூறிவிட்டு செவிலியர்களைக் கைது செய்வது ஏன், போராட்டத்தை ஒருங்கிணைத்த இணை செயலாளர் விக்னேஷ் எங்கே தீர்வு கிடைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் என்கின்றனர் எம்ஆர்பி செவிலியர்கள் சங்க நிர்வாகிகள்.

கொரோனா காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்தவர்களுக்கு அரசு கொடுக்கும் பரிசு இதுதானா எனக் கேள்வி எழுப்புகின்றனர் போராட்டக்காரர்கள்.

Tags: ChennaiNurses strike - arrested!Nurses strikearrestedchennai police
ShareTweetSendShare
Previous Post

அம்ரித் பாரத் திட்டம்!

Next Post

திடீர் ஐ.டி ரெய்டு! சிக்கலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.

Related News

மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரும் – அண்ணாமலை உறுதி!

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

கவின் ஆணவ கொலை – வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

புதிய வருமான வரி மசோதா – மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவும் : ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies