கேமரூன்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 27 பேர் பலி!
Jul 8, 2025, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேமரூன்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 27 பேர் பலி!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேமரூனில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. குறிப்பாக, 2 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

பங்கோலோ பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்தன. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர, வெள்ளப் பெருக்கில் மாயமான ஏராளமானவா்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். சில உடல்கள் வெள்ளத்தில் சிக்கி நீண்ட தூரம் அடித்துச் சென்றுள்ளது. கனமழையின் காரணமாக, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 27 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேமரூனில் கடந்த சில ஆண்டுகளாக மழை வெள்ளப் பேரிடா் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு காலநிலை மாற்றம் காரணமாகக் கூறப்பட்டாலும், அந்த நாட்டில் விதிமுறைகளை மீறி, தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, சேதம் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளதாக நிபுணா்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: floodCameroon: 27 people died in floods!
ShareTweetSendShare
Previous Post

தயாபாய் சாஸ்திரி மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

மியான்மரில் வெடிகுண்டு தாக்குதல் 29 பேர் பலி!

Related News

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

ரிதன்யா தற்கொலைக்கு விரைவான நடவடிக்கை தேவை – நடிகை அம்பிகா வலியுறுத்தல்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் : வழங்கப்பட்ட வேலை, நிலம் குறித்து அஜித்குமாரின் சகோதரர் அதிருப்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies