மிசோரமில் 5 சுயேட்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா – காரணம் என்ன?
Jul 27, 2025, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிசோரமில் 5 சுயேட்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா – காரணம் என்ன?

Web Desk by Web Desk
Oct 11, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிசோரமில் சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 -ம் தேதி நடைபெற உள்ளது.

மிசோரம் வடகிழக்கு இந்தியாவின் ஒரு பகுதியாகும். மிசோரம் சட்டப்பேரவை அய்சால் நகரத்தில் உள்ளது. மிசோரம் சட்டமன்றம் 40 உறுப்பினர்களைக் கொண்டது. மிசோரம் சட்டமன்றத்திற்கு இறுதியாக கடந்த 2018 -ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த 2018 -ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் நடைபெற சட்டப்பேரவைத் தேர்தலில், மிசோரம் கட்சியைச் சேர்ந்த 5 பேர் சுயேட்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால், அந்த கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இவர்கள் அனைவரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதனால், எம்எல்ஏக்கள் 5 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், ராஜினாமா செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 -ஆக உயர்ந்துள்ளது.

Tags: mla resignation5 mla
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல்- ஹமாஸ் தீவிரவாதிகள் மோதல் – 3,000 தாண்டிய உயிரிழப்பு!

Next Post

பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் ஜெயந்தி : பிரதமர் மோடி மரியாதை!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies