அருந்ததி ராய் மீது வழக்கு - டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி!
Nov 16, 2025, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருந்ததி ராய் மீது வழக்கு – டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி!

Web Desk by Web Desk
Oct 11, 2023, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்தன் பேரில், சர்ச்சை எழுத்தாளாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக, தேசத்துரோகம் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் பிரிவு 13 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் கடந்த 2010 -ம் ஆண்டு அக்டோபர் 28 -ம் தேதி, திலக்மார்க் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அக்டோபர் 21 -ம் தேதி அன்று ‘Azadi – The Only Way’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

இதில், சர்ச்சை எழுத்தாளாளர் அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியர் ஹூசைன், சையத் அலி ஷா கிலானி மற்றும் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் அவர்கள் பேசுகையில், இந்தியாவின் பகுதியாகக் காஷ்மீர் ஒருபோதும் இருந்தது இல்லை என்றனர். மேலும், ஆயுதப்படைகளால் ஜம்மு – காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது, எனவே, ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சுதந்திரம் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வெறுப்பு பேச்சை விதைத்திருந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாகப் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், தேசத்துரோகம் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் பிரிவு 13 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார். அதன் பேரில், அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், தேசிய ஒருமைப்பாட்டுக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், அதாவது 153 ஏ, 153 பி, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Case against Arundhati Roy - Delhi Deputy Governor allowed!Case against Arundhati Roy
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவிற்கு கடத்திய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – லாரி ஓட்டுநர் கைது!

Next Post

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாள் – பிரதமர் மோடி மரியாதை!

Related News

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies