இஸ்ரேலில் மிருகத்தனத்தை காட்டிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! - கேமராவில் சிக்கியக் காட்சி!
Jul 25, 2025, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் மிருகத்தனத்தை காட்டிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! – கேமராவில் சிக்கியக் காட்சி!

Web Desk by Web Desk
Oct 11, 2023, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து  மிருகத்தனத்தை நடத்தியுள்ள காட்சிகள் கேமராவில் சிக்கிய காட்சிகள் தற்போதுச் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கெடுமைப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடங்கி 4 நாட்கள் முடிந்து 5வது நாளை எட்டி உள்ளது.

இந்த போரில் 900 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 2400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் இன்னும் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளனர்.

ஹமாஸ் 5,000 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவி, பல இஸ்ரேலிய வீரர்களை கொன்று எல்லையை கைப்பற்றியது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் தெற்கு இஸ்ரேலில் இசை விழா மற்றும் குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, பொதுமக்களை கொடூரமாக படுகொலை செய்தனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கொல்வதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. ரெபெல் நியூஸ் பத்திரிகையாளர் இயன் மைல்ஸ் சியோங் பகிர்ந்த வீடியோவில்,  மத்தியில் தெற்கு இஸ்ரேலில் இசை விழாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அங்கு இருந்தவர்கள் ஓடுவதைக் காண முடிந்தது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யும் போது ஒரு பெண் கண்ணீர் விட்டு அழுததைக் காண முடிந்தது. மேலும் தங்கள் உயிரைக் காப்பாற்றும் நம்பிக்கையில் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தனர்.

பத்திரிக்கையாளர் ஆதித்ய ராஜ் கவுல் பகிர்ந்த 55 வினாடி காட்சிகளில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடிபட்ட இஸ்ரேலிய குடிமக்களையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களையும் சித்திரவதை செய்வது காணப்பட்டது. காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தபடி காணப்பட்டனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை இன்னும் மிக மோசமாக படுகொலை செய்து வந்தது, இந்தக் காட்சிகள் மூலம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

Tags: Israel – Hamas War Repercussion:
ShareTweetSendShare
Previous Post

நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட் – பந்துவீச்சில் இந்தியா அபாராம்!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies