இஸ்ரேலில் மிருகத்தனத்தை காட்டிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! - கேமராவில் சிக்கியக் காட்சி!
Jun 24, 2026, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் மிருகத்தனத்தை காட்டிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! – கேமராவில் சிக்கியக் காட்சி!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து  மிருகத்தனத்தை நடத்தியுள்ள காட்சிகள் கேமராவில் சிக்கிய காட்சிகள் தற்போதுச் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கெடுமைப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடங்கி 4 நாட்கள் முடிந்து 5வது நாளை எட்டி உள்ளது.

இந்த போரில் 900 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 2400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் இன்னும் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளனர்.

ஹமாஸ் 5,000 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவி, பல இஸ்ரேலிய வீரர்களை கொன்று எல்லையை கைப்பற்றியது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் தெற்கு இஸ்ரேலில் இசை விழா மற்றும் குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, பொதுமக்களை கொடூரமாக படுகொலை செய்தனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கொல்வதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. ரெபெல் நியூஸ் பத்திரிகையாளர் இயன் மைல்ஸ் சியோங் பகிர்ந்த வீடியோவில்,  மத்தியில் தெற்கு இஸ்ரேலில் இசை விழாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அங்கு இருந்தவர்கள் ஓடுவதைக் காண முடிந்தது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யும் போது ஒரு பெண் கண்ணீர் விட்டு அழுததைக் காண முடிந்தது. மேலும் தங்கள் உயிரைக் காப்பாற்றும் நம்பிக்கையில் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தனர்.

பத்திரிக்கையாளர் ஆதித்ய ராஜ் கவுல் பகிர்ந்த 55 வினாடி காட்சிகளில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடிபட்ட இஸ்ரேலிய குடிமக்களையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களையும் சித்திரவதை செய்வது காணப்பட்டது. காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தபடி காணப்பட்டனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை இன்னும் மிக மோசமாக படுகொலை செய்து வந்தது, இந்தக் காட்சிகள் மூலம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

Tags: Israel – Hamas War Repercussion:
ShareTweetSendShare
Previous Post

நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட் – பந்துவீச்சில் இந்தியா அபாராம்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies