நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!
Jun 24, 2026, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், கழிவுகளை சிற்பங்களாக மாற்றியுள்ளது.

சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (எஸ்.இ.சி.எல்) தூய்மைப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒரு படி மேலே சென்று, நிலக்கரி சுரங்கக் கழிவுப் பொருட்களை அழகான சிற்பங்களாக மாற்றி வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தூய்மையை மையமாகக் கொண்டு, அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கழிவுப்பொருட்களை குறைக்கும் வகையில் சிறப்பு இயக்கம் 3.0 நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. பயன்படுத்த முடியாத  அளவுக்கு பயனற்ற கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதும் இந்தப் இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம் ஆகும்.

எஸ்.இ.சி.எல்லின் ஜமுனா கோட்மா பகுதி சிறப்பு இயக்கம் 3.0 செயல்பாடுகளின் கீழ் “கழிவிலிருந்து சிற்பம் வரை” என்ற முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நிலக்கரி சுரங்கங்களின் கழிவுப் பொருட்களை பல்வேறு படைப்பு சிற்பங்களாக மாற்றுவதாகும்.

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜமுனா கோட்மா பகுதியில் உள்ள பங்கிம் விஹார் என்ற இடத்தில் நிலக்கரி  சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட இந்தச் சிற்பங்களைக் காட்சிப்படுத்த பொதுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

நிறுவப்பட்ட சிற்பங்களில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளி, சிங்கம், கொக்கு பறவை, பூ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தச் சிற்பங்கள் கோட்மா நிலக்கரி சுரங்கத்தின் பிராந்திய பட்டறையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன, மேலும் இந்த சிற்பங்களை வடிவமைப்பதில் ஏராளமான பெண் ஊழியர்களும் ஈடுபட்டனர்.

நடப்பு சிறப்பு இயக்கம் 3.0-ன் போது, நிலக்கரி பொதுத்துறை நிறுவனம் ஏற்கனவே சுமார் 1344 மெட்ரிக் டன் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளது, இதன் மூலம் ரூ.7 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Sculptures made from coal mine waste!
ShareTweetSendShare
Previous Post

வலுவான தொழில் கல்வி ஒத்துழைப்பை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

இஸ்ரேலில் மிருகத்தனத்தை காட்டிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! – கேமராவில் சிக்கியக் காட்சி!

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies