நகைக்கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்!
Jul 5, 2025, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகைக்கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்!

Web Desk by Web Desk
Oct 11, 2023, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆத்தூர் அருகே நகைக்கடலில் ஏற்பட்ட தீவிபத்தில், கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், கெங்கவல்லி பகுதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று, வழக்கம் போல் கடைக்கு வந்த ரவிக்குமார், இரவு 9:00 மணியளவில், 5 கிலோ வெள்ளி மற்றும் 10 பவுன் நகையை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று இரவு கடையிலிருந்து புகை வந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நகைக்கடை உரிமையாளரை வரவழைத்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆனால், கடைக்குள் இருந்த டேபிள், சேர், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. லாக்கரில் இருந்த நகை பெட்டி சூடாக இருந்ததால் அவற்றை திறக்கவில்லை. மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Fire accident
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுமா?

Next Post

மேலும் வலிமை பெறும் இந்தியா: நவீனரக ஆயுதங்கள் வாங்க ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தம்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies