தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் - காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!
Jan 14, 2026, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் – காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்குக் கர்நாடக அரசு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடகா அரசுக்கு, காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

புது டெல்லியில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாகக் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, காவிரி நதியிலிருந்து தினமும் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனத் தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கர்நாடகா அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், காவிரி நதியில் இருந்து தினமும் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது எனக் கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்த கருத்தை, காவிரி ஒழுங்காற்றுக்குழு முற்றிலும் நிராகரித்தது.

Tags: Cauvery Water Regulation CommitteeCauvery Regulatory Commission
ShareTweetSendShare
Previous Post

மோசடி திருமணத்தை தடுக்க ஆதார் பதிவு அவசியம் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Next Post

பிரபல செல் போன நிறுவன உரிமையாளர்கள் கைது – டெல்லியில் பரபரப்பு!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies