தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் - காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!
Jul 27, 2025, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் – காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!

Web Desk by Web Desk
Oct 11, 2023, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்குக் கர்நாடக அரசு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடகா அரசுக்கு, காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

புது டெல்லியில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாகக் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, காவிரி நதியிலிருந்து தினமும் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனத் தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கர்நாடகா அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், காவிரி நதியில் இருந்து தினமும் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது எனக் கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்த கருத்தை, காவிரி ஒழுங்காற்றுக்குழு முற்றிலும் நிராகரித்தது.

Tags: Cauvery Water Regulation CommitteeCauvery Regulatory Commission
ShareTweetSendShare
Previous Post

மோசடி திருமணத்தை தடுக்க ஆதார் பதிவு அவசியம் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Next Post

பிரபல செல் போன நிறுவன உரிமையாளர்கள் கைது – டெல்லியில் பரபரப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies