பிரபல செல் போன நிறுவன உரிமையாளர்கள் கைது - டெல்லியில் பரபரப்பு!
Sep 13, 2026, 03:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல செல் போன நிறுவன உரிமையாளர்கள் கைது – டெல்லியில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 06:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்ட விரோத பணப் பரிமாற்றம் வழக்கில் சீனாவைச் சேர்ந்த பிரபல செல் போன் நிறுவன உரிமையாளர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த விவோ என்ற செல் போன் நிறுவனம் இந்தியாவில் மொபைல் போன்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம், சிபிஐசிபிஎல் என்ற நிறுவனத்துடன் இணைந்து மொபைல் போன் தயாரித்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த நிறுவனம் சீனாவைச் சேர்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோசடி ஆவணங்கள் மற்றும் போலி ஆணவங்கள் கொடுத்து சிபிஐசிபிஎல் என்ற நிறுவனம் பதிவு செய்துள்ளதாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் புகார் அளித்தது. அதன் பேரில், டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விவோ மற்றும் அதன் தொடர்புடைய 23 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் வழக்கில், சீனாவைச் சேர்ந்த குவாவென் கியாங், லாவா இண்டர்நேஷனல் இயக்குநர் ஹரி ஓம் ராய், நிறுவன ஆடிட்டர் நிதின் கார்க், ராஜன் மாலிக் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

Tags: cellcell phonedelhi arrest
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் – காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!

Next Post

இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies