பிரபல செல் போன நிறுவன உரிமையாளர்கள் கைது - டெல்லியில் பரபரப்பு!
Jul 26, 2025, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல செல் போன நிறுவன உரிமையாளர்கள் கைது – டெல்லியில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 11, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோத பணப் பரிமாற்றம் வழக்கில் சீனாவைச் சேர்ந்த பிரபல செல் போன் நிறுவன உரிமையாளர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த விவோ என்ற செல் போன் நிறுவனம் இந்தியாவில் மொபைல் போன்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம், சிபிஐசிபிஎல் என்ற நிறுவனத்துடன் இணைந்து மொபைல் போன் தயாரித்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த நிறுவனம் சீனாவைச் சேர்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோசடி ஆவணங்கள் மற்றும் போலி ஆணவங்கள் கொடுத்து சிபிஐசிபிஎல் என்ற நிறுவனம் பதிவு செய்துள்ளதாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் புகார் அளித்தது. அதன் பேரில், டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விவோ மற்றும் அதன் தொடர்புடைய 23 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் வழக்கில், சீனாவைச் சேர்ந்த குவாவென் கியாங், லாவா இண்டர்நேஷனல் இயக்குநர் ஹரி ஓம் ராய், நிறுவன ஆடிட்டர் நிதின் கார்க், ராஜன் மாலிக் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

Tags: cellcell phonedelhi arrest
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் – காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!

Next Post

இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies