பீகார் இரயில் விபத்து - 4 பேர் பலி - செல்போன் வெளிச்சத்தில் மீட்கப்பட்ட பயணிகள்!
Sep 9, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகார் இரயில் விபத்து – 4 பேர் பலி – செல்போன் வெளிச்சத்தில் மீட்கப்பட்ட பயணிகள்!

Web Desk by Web Desk
Oct 12, 2023, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநிலம் பக்சர் பகுதியில் பயணிகள் அதிவிரைவு ரயில் விபத்தில் சிக்கியது. இதில், 4 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.

டெல்லி ஆனந்த் விஹாரில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கில் பயணிகள் அதிவிரைவு இரயில் சென்று கொண்டு இருந்தது. இந்த இரயில் நேற்று இரவு 9.35 மணியளவில் டானாபூர் பிரிவின் ரகுநாத்பூர் இரயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டது. தண்டவாளத்திலிருந்து இரயில் சக்கரம் மின்னல் வேகத்தில் வெளியேறியது. பயங்கர சத்தம் காரணமாக, இரயில் பெட்டிக்குள் இருந்தவர்கள், ஆண், பெண் என பலரும் பயத்தில் அலறினர். இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஓடி வந்த உள்ளூர் மக்கள், தங்களிடம் உள்ள செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தி, இரயில் பெட்டிக்குள் சிக்கி இருந்தவர்களைப் போராடி மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறையினர் விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தற்போதும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மருத்துவக் குழுக்கள் அனுப்பட்டு மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: train accident
ShareTweetSendShare
Previous Post

2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறும்!- ஜிதேந்திர சிங்.

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies