பீகார் இரயில் விபத்து - 4 பேர் பலி - செல்போன் வெளிச்சத்தில் மீட்கப்பட்ட பயணிகள்!
Jun 14, 2026, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகார் இரயில் விபத்து – 4 பேர் பலி – செல்போன் வெளிச்சத்தில் மீட்கப்பட்ட பயணிகள்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநிலம் பக்சர் பகுதியில் பயணிகள் அதிவிரைவு ரயில் விபத்தில் சிக்கியது. இதில், 4 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.

டெல்லி ஆனந்த் விஹாரில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கில் பயணிகள் அதிவிரைவு இரயில் சென்று கொண்டு இருந்தது. இந்த இரயில் நேற்று இரவு 9.35 மணியளவில் டானாபூர் பிரிவின் ரகுநாத்பூர் இரயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டது. தண்டவாளத்திலிருந்து இரயில் சக்கரம் மின்னல் வேகத்தில் வெளியேறியது. பயங்கர சத்தம் காரணமாக, இரயில் பெட்டிக்குள் இருந்தவர்கள், ஆண், பெண் என பலரும் பயத்தில் அலறினர். இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஓடி வந்த உள்ளூர் மக்கள், தங்களிடம் உள்ள செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தி, இரயில் பெட்டிக்குள் சிக்கி இருந்தவர்களைப் போராடி மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறையினர் விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தற்போதும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மருத்துவக் குழுக்கள் அனுப்பட்டு மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: train accident
ShareTweetSendShare
Previous Post

2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறும்!- ஜிதேந்திர சிங்.

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies