பத்மநாபபுரம் நவராத்திரி விழா!
Sep 30, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்மநாபபுரம் நவராத்திரி விழா!

Web Desk by Web Desk
Oct 12, 2023, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆண்டுதோறும் தேவாரக்கட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமாலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாகத் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

மன்னராட்சிக்குப் பின்னரும், இந்த விழா மரபு மீறப்படாமல் அப்படியே நடைபெற்று வருகிறது. வரும் 15-ம் தேதி நவராத்திரி விழா கொண்டாடப்படுவதையொட்டி, பத்மநாபபுரத்தில் இருந்து பவனி கேரளாவிற்குப் புறப்பட்டது

இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை, நெற்றிப்பட்டம் சூடிய யானை அணிவகுக்கச் சுவாமி விக்ரகங்கள் புறப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி, பங்கேற்கும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிக்குப் புறப்பட்டது.

இந்த விழாவில், கோவா ஆளுநர் பிஎஸ்ஸ்ரீதரன் பிள்ளை, மேற்கு வங்க ஆளுநர் சிபி ஆனந்தா போஸ் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை கேரளாவில் உள்ள களியக்காவிளையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது வரேற்கிறார்.

பத்மநாபபுரம் நவராத்திரி விழா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்கள் இணைந்து கொண்டாடி வருவதால், இந்த விழா வழக்கத்தைவிட தற்போது களைகட்டியுள்ளது.

Tags: Navratri FestivalPadmanabhapuram Navratri Festival!
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் அஜய் – இந்தியா தொடங்கிய அதிரடி!

Next Post

உத்தரகாண்ட்: சிவபூஜையில் மனம் உருகிய பிரதமர் நரேந்திர மோடி!

Related News

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

சேலம் : சரக்கு லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து!

கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies