ஆபரேஷன் அஜய் - இந்தியா தொடங்கிய அதிரடி!
Jul 29, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேஷன் அஜய் – இந்தியா தொடங்கிய அதிரடி!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் மக்களுக்காக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கியுள்ளது இந்திய அரசு.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் சமூக வலைதளப் பதிவு மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேலில் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப விரும்புவார்களுக்கு வசதியாக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது.

இதற்காக,வாடகை விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், சிறப்பு விமானத்தில் செல்ல, முதலில் பதிவு செய்த இந்தியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அடுத்துப் பதிவு செய்தவர்களுக்கு அடுத்தடுத்த விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படுவர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் நடந்து வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டும், நிலைமையைக் கண்காணிக்கவும், தகவல் மற்றும் உதவிகளை வழங்கவும் இஸ்ரேலில் இந்திய அரசு 24 மணி நேர ஹெல்ப்லைன் தொடங்கியுள்ளது.

அதன்படி, டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேர அவசரக் கால உதவி எண்ணை அமைத்துள்ளது, அங்குள்ள இந்தியர்கள் 972-35226748 மற்றும் 972-543278392 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றும், அதேபோல, ரமல்லாவில், 970-592916418 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையைக் கட்டணமில்லா எண் 1 8 0 0 1 1 8 7 9 7 மற்றும் தொலைப்பேசி எண்கள் 91-11 23012113, 91-11-23014104,91-11-23017905 மற்றும் 919968291988 எண் மூலமாகவும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் ஆபத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மிகுந்த மனிதாபத்துடன் அணுகி, அவர்கள் மீது ஒரு துளி தூசு, துரும்பு விழாமல் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு, இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் கண்ணீர் விட்டபடி நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags: S. Jaishankar Minister of External Affairs of India
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் சரமாரிக் கேள்வி!

Next Post

பத்மநாபபுரம் நவராத்திரி விழா!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies